புதன், 18 மார்ச், 2009

தொலைந்த முகவரி!!




நானாக நான் இல்லாத போதெல்லாம்
எனக்காக உன்னை மற்றியவளே !
உன்னை எண்ணித் தான்
இப்போதெல்லாம் என் ஜீவன்
உயிர் வாழ்கிறது !!!
உன் முகவரி தேடியே
என் முகவரி தொலைந்து விட்டது. !!!
இது தான் பெண் பாவமா?.... பெண் பாசமா ?....
இன்னும் விடை தெரியவில்லை எனக்கு !....

(என்னங்க ! தப்பா யோசிக்காதீங்க ஒரு ஏக்கம் தான் ... என்னோடது இல்லீங்க. என் நண்பனோட ஏக்கம் !!!)

அபூ.....

கருத்துகள் இல்லை: