கட்டாயம் பாருங்க.....
கருணையோடு கருத்து சொல்லுங்க.....

காதோரம் கதை பேசுவோம் என்றேன்..
கண்களால் கவி பாடுவோம் என்றாய்....
காதல் கொண்டது என் உள்ளம்.....
காயப் படுத்தியது உன் எண்ணம்.....
காரணம் கேட்கிறார் பலர்....
காற்றுக்குக் கூடத் தெரியாது....நாளை உனக்கு
கட்டு மேளம் என்பது!!!.........
கண்ணீரை மட்டும் சொந்தமாக்க நான் என்ன
காதல் பித்தனா???.......
கருணையோடு கவி பாடப் போகிறேன்....
காரிருள் மேகங்கலோடு.......
நீ விரும்பினால் என் -
கவி வரி மட்டும் தான் இனி உனக்கு சொந்தம்.....
காத்திரு......

அப்போ நான் வரட்டா!!!
உங்கள் நண்பன்
அபூ.....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக