திங்கள், 13 ஏப்ரல், 2009

இனிய புது வருட வாழ்த்துக்கள்

சொந்தங்கள் இழந்து சோகங்களோடு திண்டாடும் இதயங்களுக்கு வாழ்த்து சொல்வதா?

வேண்டாம் !!!!!

என் வாழ்த்து வரிகளில் வார்க்கப் பட்டதாய் மட்டும் இருக்கட்டும். எனினும் சந்தோசமாய் சிலர் கொண்டாடுவாங்க இல்லையா? அவர்களுக்கு என்னுடைய இனிய வாழ்த்துக்கள்.

மலரும் புது வருடமாவது சாந்தி, சமாதனம் மிக்கதாய் மலரட்டும் (இன, மத பேதமின்றி எல்லோருக்கும் ! ! !)


புது வரவு
அபூ ........

கருத்துகள் இல்லை: